Saturday, 19 March 2011
பொய்யுரைத்தல்
பாதகம் இருப்பதில்லை.
எனக்குச்
சாதகம் என்பதற்குமில்லை.
காரணமின்றி கூறுவதும் இல்லை.
என்ன செய்ய?
காணச் சகிக்கவில்லையே
இந்தப் பொய்களைக்
காணாமல்
செத்து விழும்
மெய்களை........
1 comment:
கவின்
4 November 2011 at 05:46
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ஐயா
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ஐயா
ReplyDelete