Saturday 19 March 2011

பொய்யுரைத்தல்












பாதகம் இருப்பதில்லை.
எனக்குச்
சாதகம் என்பதற்குமில்லை.
காரணமின்றி கூறுவதும் இல்லை.

என்ன செய்ய?
காணச் சகிக்கவில்லையே
இந்தப் பொய்களைக் 
காணாமல்
செத்து விழும்
மெய்களை........


1 comment:

  1. வாழ்த்துக்களுக்கு நன்றிங்க ஐயா

    ReplyDelete