Sunday 13 February 2011

ஹைக்கூ - 1



மறைந்திருந்து பார்க்கும்
மர்மமென்ன
பிறைநிலவு








    

என்றும் வற்றாத
ஜீவநதி
ஏழையின் கண்ணீர்


                                                                      ----  கல்லூரி நாட்களில் எழுதியது



No comments:

Post a Comment