Saturday 5 February 2011

ஆட்டோக்ராப்

















     நினைத்துப் பார்த்தேன்
அன்றலர்ந்த பூவாய் நினைவுகள்

எழுத நினைத்தேன்
கண்ணீர் துளிகளாய் எழுத்துக்கள்

உறங்கத் துடித்தேன்
பிரிவுப் படுக்கையில் முட்கள்

நட்பை அழைத்தேன்
கடந்ததைக் கூறின நாட்கள்

     - கல்லூரி இறுதி நாட்களில் எழுதியது

No comments:

Post a Comment